நாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர் அன்புத்தம்பி இர.அன்பரசன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும், மக்களையும் நேசித்து, சிறுவயதிலேயே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து, கட்சி நிகழ்வுகளில்...
🔴 தற்போது நேரலையில்..! பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதரின் 110ஆம்…
🔴 தற்போது நேரலையில்..!
பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதரின் 110ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 05-05-2024
தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர்...
🔴 தற்போது நேரலையில்..! பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதரின் 110ஆம்…
🔴 தற்போது நேரலையில்..!
பகுத்தறிவுப் பாட்டன் அயோத்திதாசப் பண்டிதரின் 110ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 05-05-2024
தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர்...
பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
பகுத்தறிவுப்பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – மதுரை மேற்கு தொகுதிச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சி - மதுரை மேற்கு தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி பேரா. மா.முருகேசன் அவர்களின் தந்தை ஐயா ப.கா.மாணிக்கம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து...
நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களப்பணியாளர் ஐயா சருகுவலையப்பட்டி பா.இராஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம்...
வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம்…
வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?
வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி...
என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! சனாதனத்திற்கு எதிராக…
என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில்...
நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி…
நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் அன்புத் தம்பிகள் கோ.தங்கராசு, கோ.பிரகாஷ் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும்...






