எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக்…

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா பாரிவேந்தர் அவர்களின் 85வது அகவை நாளில்...

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதி, வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதி, வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கிளைத் துணைத்தலைவர் அன்புத்தம்பி சிவா அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவத் தங்கை பாலியல்…

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவத் தங்கை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலைச் செய்யப்பட்டதற்கு நீதிவேண்டி, 23.08.2024 அன்று மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாம்...

அன்புத்தம்பி மாரிசெல்வராஜ் அவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள #வாழை திரைப்படம் மிகச்சிறப்பாக…

அன்புத்தம்பி மாரிசெல்வராஜ் அவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள #வாழை திரைப்படம் மிகச்சிறப்பாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தம்பி மாரி செல்வராஜ் அவர்கள் தம் இளம்வயதில் நிகழ்ந்த கனத்த சோகத்தைப் பசுமைமாறா நினைவுகளுடன்,...

ஒப்பற்ற தன் திரை ஓவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் தமிழர்…

ஒப்பற்ற தன் திரை ஓவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்து, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக, எம் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களாகப் படைத்த கலைஞன், தமிழ் மண்ணின் ஈடு...

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக்…

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85வது அகவை...

கனவுகள் சுமந்த மனிதர்களின் கவலைகள் தீர்த்த பெருநகரம்! வறுமையில் வற்றிய…

கனவுகள் சுமந்த மனிதர்களின் கவலைகள் தீர்த்த பெருநகரம்! வறுமையில் வற்றிய வயிறுகளின் பசியைப் போக்கிய திருநகரம்! ஓயாமல் உழைக்கும் மக்களின் தாயாகத் திகழும் கலைநகரம்! உலகெலாம் பரவிவாழும் தமிழர் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நம் தலைநகரம்! பல்லவர் கால கோயில்கள், அழகிய கடற்கரை, பழமையான திரையரங்கம், புனித தோமையர் மலை, சாந்தோம் தேவாலயம், பச்சையப்பன்,...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! கொல்கத்தாவில் மருத்துவத் தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையும், மகளிர் பாசறையும் இணைந்து...

தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும்…

தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை நாளை (22-08-2024) அறிமுகப்படுத்தி, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய்...

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக்…

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85வது அகவை...