நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு…

நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும்...

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முறைகேடு குறித்து வெளிக்கொணர்ந்து, அதனைப் பேசுபொருளாக்கித்…

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முறைகேடு குறித்து வெளிக்கொணர்ந்து, அதனைப் பேசுபொருளாக்கித் தொடர்ந்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, இன்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான முன்னெடுப்புகளுக்குப் காரணமான அறப்போர் இயக்கத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும்...

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடக்கூடிய ஏகனாபுரம் மக்கள்…

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடக்கூடிய ஏகனாபுரம் மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். @mkstalin @CMOTamilnadu @KanchiCollector @SMeyyanathan @AAI_Official @MoCA_GoI...

சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திமுக அரசு…

சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப் பொறியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட...

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக…

நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக 'வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?' எனும் தலைப்பில் 27.08.2024 அன்று மாலை தஞ்சாவூர், கீழவாசல், ஜூபிடர் திரையரங்கம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற...

நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்டங்களின்…

நாம் தமிழர் கட்சியின் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, 27.08.2024 அன்று காலை திருவையாறு, சகாயமாதா திருமண அரங்கத்தில் நடைபெற்ற மாவட்டக்...

உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம்…

உலக வரலாற்றில் அடுத்தவரின் உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண் தங்கை செங்கொடி! தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர், தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக்கொடுத்தாவது அதைக்...

🔴தற்போது நேரலையில்..! https://t.co/FzegreQYzG நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த…

🔴தற்போது நேரலையில்..! https://t.co/FzegreQYzG நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..! 27.08.2024, மாலை 5 மணிமுதல் இடம்: தஞ்சாவூர், கீழவாசல், பெசன்ட் அரங்கம் அருகில், (ஜுபிட்டர் திரையரங்கம் எதிரில்) மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம்...

ஆகச்சிறந்த நடிப்பாற்றலால் தமிழ்த்திரையின் தவிர்க்கவியலா தனித்துவமிக்க கலைஞனாக முத்திரைபதித்து வரும்…

ஆகச்சிறந்த நடிப்பாற்றலால் தமிழ்த்திரையின் தவிர்க்கவியலா தனித்துவமிக்க கலைஞனாக முத்திரைபதித்து வரும் ஆருயிர் இளவல் சூரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @sooriofficial தம்பி சூரி அவர்கள் திரைத்துறையில் தனது தொடக்க காலத்தில் நகைச்சுவை நடிப்பில்...

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத்தொகுதியைச்…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத்தொகுதியைச் சேர்ந்த அன்புச்சகோதரர் அருள் நடராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயருற்றேன். சகோதரர் அருள் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் துளி...