நாம் தமிழர் கட்சி – நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, இளைஞர்…
நாம் தமிழர் கட்சி - நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கஸ்பார் அவர்களின் தாயார் அம்மா ஜெயமேரிஅவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை...
நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, கொரடாச்சேரி-ஆர்ப்பாவூரைச்…
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் சட்டமன்றத் தொகுதி, கொரடாச்சேரி-ஆர்ப்பாவூரைச் சேர்ந்த தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி செல்வ.ஸ்டாலின், செ.சக்திவேல் அவர்களின் தாயார் அம்மா செ.ஜெயம் அவர்கள் உயிரிழந்துவிட்டார்...
தமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு,…
தமிழர் நிலத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழியுணர்வு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, இந்தி மொழி எதிர்ப்பு, வகுப்புவாரி இடப்பங்கீடு, அதிகாரத்தில் பங்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண் விடுதலை,...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின்…
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட...
நாம் தமிழர் கட்சி – திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளவாய்…
நாம் தமிழர் கட்சி - திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் அன்புத்தம்பி பரத்குமார் அவர்களின் தந்தை ஐயா ச.குமாரசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து...
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி…
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
https://www.youtube.com/live/OuSxI14Jvtg?si=C4Sg5NKueJFHCl7C
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! உலகெங்கும்…
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின்...
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள…
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல்...
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி…
இன விடுதலை, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, ஈழ விடுதலை, தமிழ்மொழி மீட்சி உள்ளிட்ட உன்னத நோக்கங்களைத் தன்னுடைய உயிர் இலட்சியமாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஒப்புவித்து, மரணத்திற்கு...
நாம் தமிழர் கட்சி – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை…
நாம் தமிழர் கட்சி - சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.ரமேஷ் அவர்களின் மனைவி ர.ஆனந்தி அவர்கள் மறைவெய்தினார்...









