“ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர்…
“ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது!” என்று கற்பித்த புரட்சியாளர்!
“அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்களைத் தேடி ஓடிவரும்!” என்ற பேரறிஞர்!
இந்திய...
நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மாவட்டம், முன்னாள் பாதுகாப்புப்…
நாம் தமிழர் கட்சி - திருநெல்வேலி மாவட்டம், முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் பாசறையின் மாவட்டத் துணைத்தலைவர் அன்புத்தம்பி தங்கத்துரை அவர்களின் தந்தை நடேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...
தெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை…
தெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது!
மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர் அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத்...
அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்; மருத்துவர் தகுதித்…
அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்; மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே நடத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2026ஆம் ஆண்டுவரை காலியாகவுள்ள...
‘தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்!’ என முழங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப்…
'தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்!' என முழங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய மெய்யியல் புரட்சியாளர் ஐயா வைகுண்டரின் வழியில் அருந்தொண்டாற்றி வரும் சுவாமிதோப்பு அன்பு வனத்தின் தலைமைப்பதி பெருமதிப்பிற்குரிய ஐயா பால பிரஜாபதி...
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள முனைவர் சாகிர் உசேன் கல்லூரியில்…
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள முனைவர் சாகிர் உசேன் கல்லூரியில் எனக்குப் பயிற்றுவித்த வணிகவியல் துறைப் பேராசிரியர் பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய எங்கள் ஐயா மு.முகம்மது ஜலீல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த...
நாம் தமிழர் கட்சி – வேலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர்…
நாம் தமிழர் கட்சி - வேலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி திருக்குமரன் அவர்களின் தந்தை சம்பத் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி திருக்குமரன்...
நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி,…
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி, கஸ்தம்பாடி ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஏ.பூவரசன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நாம்...
நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிப்…
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும்...
கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க…
கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு...








