நாம் தமிழர் கட்சி – தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பாசறைச்…
நாம் தமிழர் கட்சி - தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அ.ரா.சிவகுமார் அவர்களின் மனைவி ஜூலிமேசலின் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
சொற்களால் விவரிக்க...
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக…
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண்...
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்!…
பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்!
@CMOTamilnadu @mkstalin
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய...
தமிழே உலகின் முதல்மொழி என நிறுவிய பேரறிஞர்! திராவிடம் தீது…
தமிழே உலகின் முதல்மொழி
என நிறுவிய பேரறிஞர்!
திராவிடம் தீது என அறிவித்த பெருந்தமிழர்!
நமது ஐயா மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர்
பெரும்புகழ்ப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நாம் தமிழர் கட்சி – காங்கேயம் தொகுதி, காங்கேயம் ஒன்றியம்,…
நாம் தமிழர் கட்சி - காங்கேயம் தொகுதி, காங்கேயம் ஒன்றியம், பரஞ்சேர்வழி கிராமம், சிவியார்பாளையம், முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருணாச்சலம் அவர்களின் தாயார் இராஜாமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும்...
திமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண்…
திமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் மக்காச்சோளம் மீது 1% கூடுதல் வரி...
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல்…
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு;
அன்று தம் சீடர்க்கெல்லாம்,,
அறிவுரை கூற எண்ணி,,,
மன்றினை தொடங்கிய இயேசு பிரான் கல்வாரி குன்றின் மேல்
ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே...
லகும் தீனுகும் வலியதீன் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய…
லகும் தீனுகும் வலியதீன்
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.
(அல்குர்ஆன் 109:6)
=============================
பேரன்பிற்குரிய உறவுகளுக்கு..!
வணக்கம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை...
வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு…
வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாக
கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
வடலூர் வள்ளலார் பெருவெளியில் பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் திடிரென தற்போது தமிழ்நாடு...
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்!…
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கோவை மாவட்டம், பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம்...





