நாம் தமிழர் கட்சி – திருவாரூர் வடக்கு மாவட்ட மாணவர்…

நாம் தமிழர் கட்சி - திருவாரூர் வடக்கு மாவட்ட மாணவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி கோ.மணிகண்டன் அவர்களின் பெரியப்பாவும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான ஐயா வெங்கடாசலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்....

திருத்தணி விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை…

திருத்தணி விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், புச்சிரெட்டிபள்ளி,...

இராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித்…

இராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித் தாக்குதல்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! @CMOTamilnadu @mkstalin இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்...

தமிழ் இலக்கியங்களை அழியவிடாது பதிப்பித்துக் காத்த பெருமகன்! தமிழின் மீது…

தமிழ் இலக்கியங்களை அழியவிடாது பதிப்பித்துக் காத்த பெருமகன்! தமிழின் மீது பெரும் பற்று கொண்ட பேரறிஞர்! தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்ட குருதிக்கொடைப் பாசறைப்…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்ட குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சங்ககரி வெங்கடாசலம் அவர்களின் அண்ணன் இந்திரஜித் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன். பாசமிகு அண்ணனை இழந்து வாடும் தம்பி வெங்கடாசலம் அவர்களுக்கும், அவரது...

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பெருந்தமிழர்! நாட்டிலேயே முதன்முதலாகத் தொழிற்சங்கத்தை நிறுவிய…

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பெருந்தமிழர்! நாட்டிலேயே முதன்முதலாகத் தொழிற்சங்கத்தை நிறுவிய முதல் பொதுவுடைமைவாதி! சிந்தனைச்சிற்பி ஐயா சிங்காரவேலர் புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த…

திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும்...

“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த…

"தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது" என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான்...

தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும், குழந்தைகள், பெண்கள்,…

தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன், தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும்...

பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது…

பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது சனநாயகப்படுகொலை! பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் நிறுவனத்தின் இணையதளத்தை ஒன்றிய அரசின் சட்ட அமலாக்கத்துறை முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது....