நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உட்கட்டமைப்பை…

நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 26.02.2025 அன்று காட்பாடி ஆதிலட்சுமி தெய்வசிகாமணி மண்டபத்தில் நடைபெற்ற வேலூர் மாவட்டக் கலந்தாய்வில்...

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த இராணிப்பேட்டை மாவட்ட உட்கட்டமைப்பை…

நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த இராணிப்பேட்டை மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 25.02.2025 அன்று ஆற்காடு கே.பி.ஜே. மகாலில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டக் கலந்தாய்வில்...

25-02-2025 சேலம் திருமண நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு…

25-02-2025 சேலம் திருமண நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு https://x.com/Seeman4TN/status/1894597460695433441/video/1 View original post on X ↗

இந்தியாவிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அதிகளவில் கடைபிடித்த மாநிலம் தமிழ்நாடு…

இந்தியாவிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அதிகளவில் கடைபிடித்த மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டின் மக்கள்தொகை 15 கோடியாக இருக்க வேண்டிய இடத்தில் 8 கோடியாக இருக்க காரணம். இப்போது, மக்கள்தொகை...

புனிதப் போராளி பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி…

புனிதப் போராளி பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக (22.02.2025) அன்று மாலை 4 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில்...

நாம் தமிழர் கட்சி – துறைமுகம் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சி - துறைமுகம் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஆபேல் அவர்களின் தாயார் அம்மா ப.உத்திரமேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி ஆபேல்...

நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ…

நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961இல் மாற்றம் கொண்டுவரும் வகையில் வழக்கறிஞர்கள்...

இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒலிப்பரப்பாகும், பிபிசி தமிழோசை வானொலியில் 30 ஆண்டுகளுக்கும்…

இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒலிப்பரப்பாகும், பிபிசி தமிழோசை வானொலியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிப்பாளராகப் பணியாற்றி, தம்முடைய காந்தக்குரலால் உலகத்தமிழர்களின் உள்ளங்கவர்ந்த அக்கா ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அக்கா...

நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர்…

நாம் தமிழர் கட்சி - திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத் தங்கை சுலோச்சனா அவர்களின் தந்தை ஐயா பெருந்தமிழர் ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அப்பாவை...

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு…

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! @CMOTamilnadu @mkstalin விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள...