மலேசியா நாட்டில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், அங்கு வாழும்…

மலேசியா நாட்டில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், அங்கு வாழும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும் தம் வாழ்நாள் முழுதும் அரும்பாடாற்றிய அம்மா சாந்தலட்சுமி பெருமாள் அவர்கள், மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,...

நாம் தமிழர் கட்சி – கூடுவாஞ்சேரி நகர இளைஞர் பாசறைச்…

நாம் தமிழர் கட்சி - கூடுவாஞ்சேரி நகர இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி கோபி அவர்களின் தந்தை ஐயா ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி...

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும், செந்தமிழர் பாசறை ஓமன் - மசுகட் சீப் பகுதிப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி மா.முத்துக்குமார், களப்பால் ஊராட்சி கிளைப்...

நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…

நாம் தமிழர் கட்சி - சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 16வது வட்டத்தைச் சேர்ந்த மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை சுப்புலட்சுமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்...

பெண்களைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்! ‘மாதர் தம்மை இழிவு…

பெண்களைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்! ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலன்...

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர்…

நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி அருணகிரி அவர்களின் தாயார் அம்மா வள்ளியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி...

நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும், செந்தமிழர் பாசறை அமீரகம் - சேவை மையப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி இரா.முருகன், இரா.ஆண்டியப்பன், இரா.செந்தில்குமார் அவர்களின் தந்தை ஐயா...

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப்…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி விக்னேசு அவர்களின் தந்தை ஐயா சின்னுசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும்...

வனவளப் பாதுகாப்பு என்கிற பெயரில் வால்பாறையில் வசிக்கும் ஏழை எளிய…

வனவளப் பாதுகாப்பு என்கிற பெயரில் வால்பாறையில் வசிக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாட்டில் பசுமைமாறா வனப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும் தன்னகத்தே தக்க வைத்துள்ள வால்பாறை நிலப்பரப்பு,...

திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர்…

திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருத்தணி நகரில், பெருந்தலைவர் காமராசர் பெயரில்...