மானமும், வீரமும் கொண்டு தமிழர் நிலத்தை ஆளுகை செய்த பேரரசர்!…
மானமும், வீரமும் கொண்டு தமிழர் நிலத்தை ஆளுகை செய்த பேரரசர்!
எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து தாய்மண்ணைக் காத்த வீரத்தமிழர்!
வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 23-05-2025 திருச்சி ஒத்தக்கடையில்...
சொற்றமிழ் புலவர்கள் புகழ்ந்து பாடிய நானிலம் வியக்கும் நற்றமிழ் மாமன்னன்,…
சொற்றமிழ் புலவர்கள் புகழ்ந்து பாடிய நானிலம் வியக்கும் நற்றமிழ் மாமன்னன்,
வஞ்சிப்பூ சூடி வாட்போரில் வென்று வாகைப்பூசூடிய கோமாறன்,
நெஞ்சை அள்ளும் தஞ்சை தரணியை ஆண்ட தமிழ்ப்பெரும் மூதாதை,
கொடும்பாளுர், மணலூர், திங்களூர், காந்தலூர்,...
நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நாம்…
நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பழனிவேல் அவர்களின் அன்பு மகன் திவாகர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர்...
உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில் 22-05-2025 அன்று சென்னை…
உலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில்
22-05-2025 அன்று சென்னை இராஜாஜி சாலையில் அமைந்துள்ள கப்பல் சிப்பந்திகள் நல மைய வளாகத்தில் (Seafarer's Welfare Club) வழக்காடுவோம் வாருங்கள்! என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்...
தூத்துக்குடி தாமிர ஆலை ( ஸ்டெர்லைட்) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்சியாளர்களின்…
தூத்துக்குடி தாமிர ஆலை ( ஸ்டெர்லைட்) எதிர்ப்புப் போராட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகார கொடுங்கோன்மைக்கு தங்கள் இன்னுயிரை இழந்த போராளிகளின் ஈகத்தை 7ஆம் ஆண்டு நினைவுநாளில் நினைவுகூர்வோம்!
2018 ஆம் ஆண்டு அன்றைய அதிமுக...
அண்மையில் மறைவெய்திய என் பேரன்பிற்குரிய தம்பி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான…
அண்மையில் மறைவெய்திய என் பேரன்பிற்குரிய தம்பி, திரைப்பட இயக்குநரும், நடிகருமான என் ஆருயிர் இளவல் இரா.நாகேந்திரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்க நிகழ்வு 21-05-2025 அன்று சென்னை தி.நகர் பசும்பொன்...
தமிழ்மொழி மீது மாறாப் பற்றும், தீராக் காதலும் கொண்டு தனித்தமிழிலிலேயே…
தமிழ்மொழி மீது மாறாப் பற்றும், தீராக் காதலும் கொண்டு தனித்தமிழிலிலேயே பாக்கள் இயற்றும் பேராற்றல் கொண்ட பெருந்தகை!
தனித்தமிழ்ப்பெயர்களை உருவாக்கி, அரும்பெரும் களஞ்சியமாகத் தொகுத்து, அதனை வருங்கால தமிழ்த்தலைமுறையினருக்குப் பெருங்கொடையாக வழங்கியிருக்கும் போற்றுதற்குரிய...
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப்…
அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் 750 வீடுகளை இடித்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட...
சிவகங்கை சிங்கம்புணரி கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய…
சிவகங்கை சிங்கம்புணரி கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில்...
மதுரை வளையங்குளத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; உரிய…
மதுரை வளையங்குளத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; உரிய நேரத்தில் அரசு மருத்துவர் இல்லாததே மூன்று பேரும் உயிரிழக்க முதன்மைக்காரணம்!
@CMOTamilnadu @mkstalin
மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை...









