இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..! உலக இசை வரிசையில்…

இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..! உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..! தேனி மலைச்சரிவில் ஒளிந்திருக்கும் சிற்றூரில் பிறந்து இன்று உலகத்திற்கே இன்னிசை புகட்டும் எங்களது இசை இறைவன்..! பசியில் கிடந்து...

முறையற்ற சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு…

முறையற்ற சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி...

நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர்…

நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, மஞ்சூர் கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மு.தெய்வேந்திரன், அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா உ.முத்துராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர் தந்தையை இழந்து...

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் திரைப்படங்களின் இயக்குநர் அன்புத்தம்பி விக்ரம்…

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் திரைப்படங்களின் இயக்குநர் அன்புத்தம்பி விக்ரம் சுகுமாரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அப்பா பாலு மகேந்திராவிடம் கலைபாடம் பயின்று வளர்த்தெடுத்த தம்முடைய அளப்பரிய...

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டப்…

நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஏ.அருண் அவர்களின் தந்தை ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி அருண் அவர்களுக்கும்,...

நாம் தமிழர் கட்சி – கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச்…

நாம் தமிழர் கட்சி - கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இர.இல.அருண் அவர்களின் தாயார் உமா லட்சுமிநாராயணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். அன்னையை...

திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர…

திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...! திருவிதாங்கூர்...

தமிழுக்கும் தமிழர்க்கும் அருந்தொண்டு ஆற்றிய மலேசியா நாட்டைச் சேர்ந்த பெரும்…

தமிழுக்கும் தமிழர்க்கும் அருந்தொண்டு ஆற்றிய மலேசியா நாட்டைச் சேர்ந்த பெரும் பாசத்திற்குரிய அண்ணன் இளங்கோ செட்டியண்ணன் அவர்கள்மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தனிப்பட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் இளங்கோ அவர்கள்...

சொந்த இரத்தங்களுக்குள் யுத்தம் வேண்டாம்! தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு, தமிழர் ஓர்மைக்கு,…

சொந்த இரத்தங்களுக்குள் யுத்தம் வேண்டாம்! தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்கு, தமிழர் ஓர்மைக்கு, தமிழர்களின ஒன்றுபட்ட நல்வாழ்விற்கு, இன விடுதலைக்கு, மொழி மீட்சிக்கு உருவான தமிழர் நல அரசியல் இயக்கங்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து...

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர்,…

தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் அன்பிற்கினிய அண்ணன் இராஜேஷ் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில்...