தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவையின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

34

க.எண்: 2025121041
நாள்: 31.12.2025

அறிவிப்பு:
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் திருச்சி மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் பொருளாளராக இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி, 142ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.கோபி (13825945259) அவர்கள் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் திருச்சி மாவட்டத் துணைத் தலைவராகவும், திருவரங்கம் தொகுதி, 225ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.சகுபர் சாதிக் (16449729393) அவர்கள் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் திருச்சி மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
நாம் தமிழர் கட்சி

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி