தலைமை அறிவிப்பு – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளர்

6

க.எண்: 2025110966

நாள்: 10.11.2025

அறிவிப்பு:

சென்னை மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, 18ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.முருகேசன் (00902127089) அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளராக) நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி