சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் 11-09-2025 அன்று நடைபெற்றநினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்.
‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் அவர்களுக்குப் சீமான் நேரில் புகழ் வணக்கம்!
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நம்முடைய தாத்தா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள தாத்தாவின் நினைவிடத்தில் 11-09-2025 அன்று நடைபெற்றநினைவுநாள் பெருநிகழ்விற்கு, நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்.