தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் பொறுப்பாளர் நியமனம்

101

க.எண்: 2025070655

நாள்: 08.07.2025

அறிவிப்பு:

     நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, 162ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பி.கிறிஸ்டி அருள்ராஜ் (11669201490) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவையின் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி