முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

205

க.எண்: 2025020075

நாள்: 14.02.2025

அறிவிப்பு:

     திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, 39ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இரா.ஏழுமலை (02309870312) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version