அறிவிப்பு: ‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்!

156

இயற்கை வேளாண் பேரறிஞர்!
நம் பெரியதகப்பன் நம்மாழ்வார் பெரும்புகழ் போற்றும்,

‘உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!’: மாபெரும் பொதுக்கூட்டம்

நாள்: மார்கழி 13 | 28-12-2024
மாலை 05 மணியளவில்

இடம்: ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் மாவட்டம்

விதைத்துக்கொண்டே இருப்போம்!
முளைத்தால் மரம், இல்லையேல் மண்ணுக்கு உரம்!

திரள்நிதிப் பங்களிக்க: donate.naamtamilar.org

டிச. 28, ஒரத்தநாட்டில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் | பேரழைப்பு