முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வடசென்னை கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்

46

 

க.எண்: 2024100263

நாள்: 12.10.2024

அறிவிப்பு:

     சென்னை மாவட்டம், பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த ஞா.புஷ்பராஜ்
(00315777208) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வடசென்னை கிழக்கு மண்டலச் (சென்னை பெரம்பூர் மற்றும் சென்னை இராயபுரம் கட்சி மாவட்டங்களை உள்ளடக்கியது) செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

Exit mobile version