பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!

73

பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, 20-12-2024 அன்று, சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் தங்கசாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீழ்வேனென்று நினைத்தாயோ எனும் தலைப்பில் மாபெரும் புகழ்வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

🔴நேரலை 20-12-2024 பெரும்பாவலன் பாரதி புகழ் போற்றும் | சீமான் தலைமையில் | மாபெரும் பொதுக்கூட்டம்

20-12-2024 சீமான் எழுச்சியுரை | பெரும்பாவலன் பாரதி புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் -சென்னை வண்ணாரப்பேட்டை