சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

72

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 04-08-2024 அன்று காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🔴நேரலை 04-08-2024 சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வைக்கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

🔴04-08-2024 சீமான் கண்டனவுரை | சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்