முகப்பு தலைமைச் செய்திகள்

சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

427

சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக, 03-02-2024 அன்று, எம்.ஜி.ஆர். சிலை அருகில் சிறைச்சாலை முனை (ஜெயில் கார்னர்), திருச்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

🔴நேரலை 03-02-2024 சிறப்பு முகாமா? வதைக்கூடமா? சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் LIVE

சீமான் கண்டனவுரை | சிறப்பு முகாமா? வதைக்கூடமா? மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் Seeman Speech Trichy LIVE

Exit mobile version