தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

338

க.எண்: 2023070327

நாள்: 21.07.2023

அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த பா.இரமேசு (32459003693), திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த மு.சுடலைகண்ணு (11672845740), பெ.உதயச்சந்திரன் (12065684095), அவிநாசி தொகுதியைச் சேர்ந்த ந.கிருஷ்ணன் (12767711004) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

நாம் தமிழர் கட்சி

Exit mobile version