பெரம்பலூர் மாவட்டம் மனு அளிக்கும் நிகழ்வு

97

தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

Exit mobile version