தானி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர்
தொழிற்சங்கப் பேரவை சார்பாக, இன்று 09-04-2023 சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்








