தம்பி சிவக்குமாரின் ஈடுசெய்யவியலாத இழப்பினால் பெருந்துயருற்றுள்ள அன்பு இளவல் நல்லதம்பி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சிவக்குமார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)


