பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களான பொம்மன் – பெல்லி தம்பதியையும், அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை உருவாக்கிய ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்கா உள்ளிட்ட குழுவினருக்கு எனது அன்புநிறைந்த வாழ்த்துகள்!
(2/4)


