பூவிருந்தவல்லி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

156

பூவிருந்தவல்லி தொகுதி மார்ச் 19,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.