மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய உறவுகள் மிக கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று வரவேண்டுமெனவும், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் பரிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(4/4)


