இன்னொரு தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அறியாமல் திரிந்து கொண்டிருந்த தமிழ் இளம் தலைமுறைக்கு, தன் உடலிலே தீமூட்டி உணர்வு சூடேற்றிய வீரத்தமிழ்மகன் அன்புத்தம்பி #முத்துக்குமார் அவர்களின் நினைவைச் சுமந்து கனவை நோக்கி எங்கள் பயணம்…
நாம் தமிழர்!



