முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன்…

3

ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன். (1/3)

தம்பி கார்த்திகேயனின் இழப்பென்பது வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். தம்பியின் பெற்றோர்க்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பிகள் இருவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்!

தம்பி கார்த்திகேயனின் இழப்பென்பது வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். தம்பியின் பெற்றோர்க்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தம்பிகள் இருவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்!

தம்பி கார்த்திகேயன் மற்றும் அவருடைய சகோதரர் படுகொலைக்குக் காரணமானவர்களையும், அதன் பின்னணியில் உள்ளவர்களையும் தமிழ்நாடு அரசு, உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். (3/3)

Exit mobile version