மனிதன் தேடிய தேடல்கள் எல்லாம்
மனிதனை மட்டும் மறந்தன என்று
மனித குலத்தின் பயணம் இன்றும்
மர்மமாகவே இருப்பது கண்டு
நடந்துபோகுது காலநதி
அதன் நடையில் எத்தனை தாளகதி!
இரத்த தானம்!
– கவிப்பேரரசு ஐயா வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1610433327780986881/video/1




