முகப்பு கட்சி செய்திகள்

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

144

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு குருதிக்கொடை பாசறை மாநில செயலாளர் அரிமா நாதன் அவர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்வின் முடிவில் 39 அலகுகள் கொடையாக வழங்கப்பட்டது.

Exit mobile version