முகப்பு கட்சி செய்திகள்

திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம் மனித நேய மாண்பாளர் சான்றிதழ்

363

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  நவம்பர் 20ம் நாள் திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய மாண்பாளர் சான்றிதழ் வழங்கினார்கள். நிகழ்வின் முடிவில் 46 அலகுகள் கொடையாக வழங்கப்பட்டது.

Exit mobile version