ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்
சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை, பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தபோது,







