எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைப்பது சார்ந்து நாளை (12.04.2022) காலை 11 மணிக்கு ETPS மெட்ரிக் பள்ளியில் நடைபெறவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(1/4)
TANGEDCO-வின் அனல் மின் நிலையங்கள் 2020-21ல் மின் உற்பத்தியில் முழு திறனை கூட பயன்படுத்தாத நிலையில் ஒரு புதிய ETPS அனல்மின் நிலையம் தேவையற்றதாகும். (3/4)
இருப்பினும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து உரிய தளங்களில் எதிர்க்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@SMeyyanathan @mkstalin @V_Senthilbalaji
(4/4)
ஏற்கனவே அனல்மின் நிலையங்களால் வடசென்னை பகுதி பல சூழலியல் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் புதிய அனல்மின் நிலையம் தேவையற்றது. குறிப்பாக புதிய அனல்மின் நிலையம் வருவதனை மக்கள் வரவேற்கவில்லை.
(2/4)


