முகப்பு கட்சி செய்திகள்

ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

45

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில், கொரோனா ஊரடங்கால் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 200 க்கும் மேற்பட்டோறுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்
இராணிபேட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு. கதிரவன் அவர்களும் , ஆற்காடு தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்

இடம்
மாங்காடு & புன்னப்பாடி

 

Exit mobile version