சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

131

வெல்லப்போறான் விவசாயி!

01-02-2021 அன்று பிற்பகல் 04 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள என்.பி.சி.திருமண மண்டபத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

01-02-2021 கூடுவாஞ்சேரி | களப்போராளிகளுடன் கலந்தாய்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு #Budget2021

01-02-2021 செங்கல்பட்டு - சீமான் எழுச்சியுரை | களப்போராளிகளுடன் கலந்தாய்வு #SeemanSpeechChengalpattu

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி