முகப்பு கட்சி செய்திகள்

துறையூர் – புதிய வேளாண் சட்டம் எதிர்ப்பு போராட்டம்

35

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நாசகார திட்டத்தை எதிர்த்து துறையூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியில் புதிதாய் இணைந்த உறவுகள் கலந்து கொண்டனர்.
கண்டன உரை : கட்சி கொள்கைப் பரப்புரையாளர் திருச்சி சரவணன்.
நன்றி.

 

Exit mobile version