வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்

647

வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2020) காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

27-10-2020 மருது பாண்டியர் வீரவணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு #Seeman #Thiruma #Kushboo


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

[WRGF id=107745]