முகப்பு கட்சி செய்திகள்

திருச்செந்தூர் தொகுதி – கோட்டாச்சியரிடம் மனு அளித்தல்

93

நாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.

(01-10-2020) அன்று திருச்செந்தூர் கோட்டாசியர் அவர்களிடம், 03-08-2020 அன்று வழங்கப்பட்ட மனுவுக்கு ( மின்கம்பத்தில், மின்சாரம் தாக்கி, உயிரிழந்த தற்காலிக பணியாளர் நிதி வழங்குவது சம்பந்தமாக.) எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்கப்பட்டது.

அதில் அதிகாரிகளை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, பொறுப்பற்ற பதில் கிடைக்கப்பெற்றது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, கலந்தாய்வில் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

Exit mobile version