முகப்பு கட்சி செய்திகள்

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி -சேலம் மாவட்டம்

86

சேலம் மாவட்டம், தாரமங்கலம், பவளத்தானூர் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரூ.60,000/- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் இராசாஅம்மையப்பன், சேலம் மாவட்ட பொருப்பாளர் அழகாபுரம் தங்கதுரை மற்றும் மேட்டூர் தொகுதி செயலாளர் விடியல் தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version