முகப்பு கட்சி செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

49

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 30 வது நிகழ்வாக…(25.04.20) சனிக்கிழமை அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன

Exit mobile version