முகப்பு கட்சி செய்திகள்

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-உளுந்தூர்பேட்டை

59

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏ.புத்தூர் கிராமத்தில் கொடியேற்றம், கிளை திறப்பு மற்றும் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஆகியவை 19.08.2019 அன்று நடைபெற்றது இதில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைபாளர்  இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் உரையாற்றினார்.

Exit mobile version