முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு

210

அறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி ஒருங்கிணைப்பாளர்களுக்கானக் கலந்தாய்வு வருகின்ற 21-08-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version