முகப்பு கட்சி செய்திகள்

வேலூர் மாவட்டம், களத்தூரில் மணல்கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை சந்தித்தார் சீமான்

84

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடி சிறைசென்ற மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Exit mobile version