முகப்பு கட்சி செய்திகள்

நெல்லை – சுரண்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.

72

25.1.14 அன்று சுரண்டையில், திரு.நெல்லை. சிவக்குமார் அவர்களின் தலைமையில், அண்ணன்.செந்தமிழன். சீமான் அவர்களின் எழுச்சியுரையுடன் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு மற்றும் பொது கூட்டம்.

Exit mobile version