குறிச்சொல்: மே18
இனமான உணர்வோடும், இனவிடுதலைக் கனவோடும் #மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம்,…
இனமான உணர்வோடும்,
இனவிடுதலைக் கனவோடும்
#மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கின்ற
மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்!
https://bit.ly/3vOjuwC
#May18TamilGenocideDay
View original post on X ↗
அறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )
‘வீழ்ந்ததெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கே!’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017 வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின்...

