குறிச்சொல்: நாம் தமிழர் கட்சி
[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு
தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான நேற்று (14.12.2010) திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது....
புதுச்சேரி பெ.தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் அவர்களை சீமான் சிறையில் சந்தித்தார்
புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. இன்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்த உத்தரவுக்கு மூன்று வாரத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் –...
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.2010 அன்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரிக்கும் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பாயம்...
22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது.
கருத்துரையாளர்கள்;
அன்புதென்னரசு,
புதுகோட்டை ஜெயசீலன்,
வழக்கறிஞர் ராசீவ் காந்தி.
தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை.
இடம்; நேதாஜி நகர்
வணிகர் திருமண மண்டபம், தண்டையார்...
[படங்கள் இணைப்பு] 12.12.2010 அன்று குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் 12.12.2010 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் திடலில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு வா.சுரேஸ் அவர்கள்...
உலக தமிழர்களுக்கு கனடா நாம் தமிழர் கட்சியின் வேண்டுகோள்
எம் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
தென் இந்திய தமிழகத்தில் கடந்த மே 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் ஜனநாயக இயக்கம் உலகம் வாழ் புலம் பெயர்ந்த ஈழத் தமிழினத்திலும் வியாபித்துள்ளது. இவ்வியக்கம் தற்பொழுது...
சிங்கள கொலைகார அமைச்சரை விரட்டியடித்த கன்னடவாழ் தமிழர்களுக்கு செந்தமிழன் சீமான் வாழ்த்து கடிதம்.
கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட...
கர்ஜித்த கருப்பு கொடி; ஹோட்டலில் பதுங்கிய இலங்கை அமைச்சர்.. லண்டனைத் தொடரும் பெங்களூரு..!
'ஒரு இனத்தையே ஊனமுற்றதாகவும், உடல், மன நோயாளியாகவும் மாற்றிய சிங்கள பேரினவாத அரசின் அமைச்சரை உடனே வெளியேற்று! தமிழினத்தின் எதிரியை விருந்தாளியாக வரவேற்கும் இந்தியா ஒழிக! எங்கள் இனத்தை அழித்துவிட்டு, எந்த துணிச்சலில்...
தேசத்தின் குரலின் சில பகிர்வுகள்.
இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து நான்காவது ஆண்டு ஆகும்.. அவரது பிரிவிற்குப் பின்னர் எமதுவிடுதலைப்போராட்டமும் மிக குறுகிய காலத்திற்குள் ஓர் இக்கட்டான சூழலில் சென்றமையினை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது தேசத்தின்...
![[படங்கள் இணைப்பு] திருச்சியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு](https://www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/IMG_1299-218x150.jpg)


![[படங்கள் இணைப்பு] 12.12.2010 அன்று குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.](https://www.naamtamilar.org/wp-content/uploads/2010/12/DSC_2560.jpg)


