தமிழ்மறையோன் வள்ளுவர் பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமைப்படப் பாடுகிறான் பெரும்பாவலன் பாரதி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
/// எல்லா மக்களும் பிறப்பால் சமமே;...
தமிழர் திருநாள் வாழ்த்து – சீமான்
பொங்கல் தமிழ்த் தேசிய இனத்தின் திருவிழா
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
வள்ளுவப் பெருமகனாரின் மறைமொழி
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித்...
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - வள்ளுவர் கோட்டம்
-----------------------------------------
உலகிற்கே உணவு படைக்கும் உழவர் கூட்டம் இன்று பயிர் வாடியதால் உயிர் வாடிச்...
வர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா! – அறிவுமதி | சீமான்
செத்த பயிர
பாத்துபுட்டு
செத்து
விழுறான்
விவசாயி!
ஒத்த
பயலும்
பாக்க
வரல
ஓட்டுப்
பொறுக்கும்
படுபாவி!
உழவு செஞ்சு
பாத்த
உடம்பு
ஒரு நொடியில
சாஞ்சு
போச்சு!
எழவு சொல்ல
போன
வீட்டில்
எழவு
கேக்க
லாச்சு!
கெண்ட குஞ்சு
மேஞ்ச
வயலில்
சீமக்
கருவ
தழஞ்சது!
யான கொண்டு
போரடிச்ச
சோழ மண்ணு
முடிஞ்சது!
எண்பதுக்கும்
மேல
உடலு
சாஞ்சி
கெடக்கு
பாரடா!
இதுக
மேல
நடந்து
வந்து
இந்தியன்னு
கூறடா!
மீனு தின்ற
கொக்கு
இன்று
வெட்டுக்
கிளிய
தின்னுது!
ஆத்து மணல
அள்ளித்
தின்ன
அரசு
என்ன
பண்ணுது?
தஞ்ச மண்ணு
தருசாச்சு!
பஞ்சம்
ரொம்ப
பெருசாச்சு!
பொங்கித்
தின்ன
கருக்காவும்
இல்லடா!
வர்ற
பொங்கலுக்கு
என்ன
செய்ய
சொல்லடா!
- விடுதலைப் பாவலர் அறிவுமதி
30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை
30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் - பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு தொகுதி) | நாம் தமிழர் கட்சி தலைமை...
வேலுநாச்சியார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை | சீமான் எழுச்சியுரை
27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் - சிவகங்கை
=======================================
27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் சிவகங்கை சந்தை...
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் மற்றும் ‘காவிரிச்செல்வன்’ விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – மன்னார்குடி
'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் மற்றும் 'காவிரிச்செல்வன்' விக்னேசு வீரவணக்கப் பொதுக்கூட்டம் - மன்னார்குடி
---------------------------
15-12-2016 வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு மன்னார்குடி, தேரடித் திடலில் 'ஈகைத்தமிழன்' அப்துல் ரவூப் நினைவைப் போற்றுகிற வீரவணக்கப் பொதுக்கூட்டத்தை...
27-11-2016 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – மதுராந்தகம்
அடிமை தாய்நிலத்தின் உரிமை மீட்சிக்காக, தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நம் மாவீரர்களின் நினைவைப் போற்றுகிற மாவீரர் நாளையொட்டி நேற்று 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு மதுராந்தகம் அருகே பாக்கம் தேசிய...
இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான்...
இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை
உலகம் முழுவதும் பரவிவாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளே!
வணக்கம்.
இன்று மாவீரர்...
26-11-2016 தேசியத்தலைவர் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை
26-11-2016 தமிழ்த்தேசியத் தலைவர் 62வது பிறந்தநாள் விழா கூட்டம் | நாம் தமிழர் கட்சி
=====================================
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளையொட்டி இன்று 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை...