காணொலிகள்

[காணொளி இணைப்பு] பொய் குற்றச்சாட்டு குறித்து சீமான் இன்று ராஜ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டு குறித்து செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று ராஜ் தொலைகாட்சி நிருபர்களுக்கு அளித்த பேட்டி.

மே 18 : வேலூர் ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை

மே 18 : வேலூர் ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் ஆற்றிய உரை

இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக சீமான் அவர்களது உரை.

மே 18 , 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை பற்றிய ஐ.நா. போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது...

காணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4  பேர் தங்களை விடுவிக்க கோரி 19-4-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.  இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து...

[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரை வீச்சு.
Exit mobile version